நேசமே சுவாசமானால் !கவிதை ஜெசுதா யோ

எங்கிருந்தாய் எப்படி என்னுள் நுழைந்தாய் என்னையறியாமல் என் நேசத்தில் பங்குகொண்டாய் என் உயிர் சுவாசமாகி இன்று நீ வாழ்கிறாய்…/ அரை நொடிகூட…

சுவிஸ் பேண் ஞானலிங்கேஷ்வரா ஆலயத்தில் மயிலையூர் இந்திரன் கௌவரவிப்பாட்டார்

சுவிஸ் பேண் ஞானலிங்கேஷ்வரா ஆலயத்தின் சிவராத்திரி விழாவில் பாடகர் நடிகர் என பல்முகம்கொண்ட மயிலையூர் இந்திரன்குழுவினர்ஞானலிங்கேஷ்வரா ஆலயத்தின் சிவராத்திரி விழாவில் இசைக்கச்சேரியை…

ஒளிப்பதிவாளர் பரா அவர்களின் பிறந்தநாள்வாழ்த்துக்கள் 14.02.2018

யேர்மனியில் வாழ்ந்துவரும் ஒளிப்பதிவாளர் பராஐசிங்கம் ஆறுமுகம் அவர்கள் 14.02.2018 இன்று தனது பிறந்தநாளை மனைவி பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகளுடனும் உற்றார், உறவுகள்,…

இலண்டன் பண்ணாகம் ஒன்றியத்தின் பத்தாவது ஆண்டு ஒன்றுகூடல் 11.2.2018டில் நடைபெற்றது

இலண்டன் பண்ணாகம் ஒன்றியத்தின்  பத்தாவது ஆண்டு ஒன்றுகூடல் இடம்: St Helier community hall Bishopsford Road Mordon SM4 6BL U.K.…

இணுவையூர் மயூன் வரிகளில் சிவகாமி அம்மனின் புகழ் கூறும்பாடல்வெளியீடு!

இணுவையூர்  மயூன் வரிகளில் இணுவையூர் உமா சதீஸ் அவர்களின் இசையில் “செந்தூரா பாடல் புகழ்” இணுவையூர் லக்ஷ்மி சிவனேஸ்வரலிங்கம் அவர்களின் குரலில்…

****உருவமற்ற உயிக்கொடி****

உன்னைக்கண்ட முதல்நாளது, உயிராய் என்றுமே என் உள்ளத்தில் நிலைத்து உள்ளதடி என் கண்ணே. * கண்ணைக்கண்டதும் எமக்குள், காதல் பிறந்ததால் ,எந்தன்…

காதல் விதி! -இந்துமகேஷ்

என்னைக்கடந்து எனக்குள்ளேபோய் என்னைக் கண்டுகொண்ட நானும் உன்னைக் கடந்து உனக்குள்ளே போய் உன்னைக் கண்டுகொண்ட நீயும் இருவரும் சந்தித்துக் கொள்கிறபோது ஒருவரில்…

நான்கு கலைஞர்கள் இணைந்துகொண்டவேளை…!

யேர்மனியில் புலம்பெயர் எழுத்தாளர் ஒன்றியத்தினரால் நடாத்தப்பட்ட பரிசில் இருந்து வந்திருந்த க.வாசுதேவன் அவர்களின் பிரன்சுப்புரட்சி எனும் புத்தகம் தமிழ் ஆக்கப்பதிவாக பலகலைஞர்கள்…

*மகாசிவராத்திரி விழா* சுவிஷ்பேண்*இந்திரன்இசைக்குழுவினர்நிகழ்வுன்

*மகாசிவராத்திரி விழா* சுவிஷ்பேண் ஞானலிங்கேஷ்வரர் ஆலயத்தில்13-02-2018 **இந்திரன்இசைக்குழுவினர்*வழங்கும் பக்திப்பாடல்கள்,தாயகப்பாடல்கள் நிகழ்வு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம் (ஒருக்கமைப்பு கவிஞர் இன்பம் அருளய்யா)

வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா எழுதிய ‚சுவாசம் மட்டுமே சுடுகலனாய்‘ கவிதைநூல் வெளியீட்டு விழா.

செஞ்சோலை நினைவுகளோடு யாழ் நூலகத்தில் நடந்தேறிய வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா எழுதிய ‚சுவாசம் மட்டுமே சுடுகலனாய்‘ கவிதைநூல் வெளியீட்டு விழா. செஞ்சோலை சிறுவர்…

இயலாமை…!கவிதை கவிஞர்தயாநிதி

கழுகுகளே ஆணவச் செருக்கினை செருப்பால் அடியுங்கள்..! உங்களுக்கும் ஆணி அடித்திட ஒருவன் எழுவான் படியுங்கள்..! கழுத்தை நீட்ட குனிந்தவளை நிமிர விடாத…