Jana Mohendran இயக்கத்தில் உருவாக்கப்பட்ட „ஒற்றைச் சிறகு“ திரைப்படம் நெல்சன் திரையரங்கில்

நாளை (14.03.2021) அன்று காலை 10.30 மணிக்கு திருகோணமலை நெல்சன் திரையரங்கில் Jana Mohendran இயக்கத்தில் உருவாக்கப்பட்ட „ஒற்றைச் சிறகு“ திரைப்படம் வெளியாகின்றது.கொரோணாவின் தாக்கத்தில் இருந்து இந்த உலகம் மீள எழுவது போல ஈழசினிமாவும் தன்னை வழமைக்குத் திருப்பிக் கொண்டிருக்கின்றது.படைப்பில் உழைத்த அத்தனை கலைஞர்களையும் வாழ்த்துவதுடன் படைப்பு வெற்றி பெறவும் முற்கூட்டிய வாழ்த்துக்களை கூறுகின்றோம்

❤