இயற்கை தாயே!!!கவிதை மட்டுநகர் கமல்தாஸ்

 

இயற்கை தாயே!!!
இறக்கமற்றவளானாயோ !!!
இன்னல் நிரம்பிய வாழ்வில்
இன்னும் இன்னும் நிந்தனையிட்டையோ !!!

பாமரர் எங்களிடமும்
கோர முகத்தை கண்பித்தாய்
அடிமையாக்கினான் மானிடன்
நீ இருக்கின்றாய் என்று வேதனைகளை
போக்கினோம் நீயும்
அவர்களைப்போல கொடுங்காரனாய் மாறிவிட்டாய்

ஆக்கம்  -மட்டுநகர் கமல்தாஸ்