இயற்கை தாயே!!!
இறக்கமற்றவளானாயோ !!!
இன்னல் நிரம்பிய வாழ்வில்
இன்னும் இன்னும் நிந்தனையிட்டையோ !!!
பாமரர் எங்களிடமும்
கோர முகத்தை கண்பித்தாய்
அடிமையாக்கினான் மானிடன்
நீ இருக்கின்றாய் என்று வேதனைகளை
போக்கினோம் நீயும்
அவர்களைப்போல கொடுங்காரனாய் மாறிவிட்டாய்
ஆக்கம் -மட்டுநகர் கமல்தாஸ்