ஈழஸ்வரம் கரோக்கே “குறிஞ்சிக்குயில் 2019”இப்போட்டியில் ராகுல் 2ம் இடம்

01.09.2019 அன்று வலே மாநிலத்தில் ஈழஸ்வரம் கரோக்கே இசைக்குழுவால் “குறிஞ்சிக்குயில் 2019” முதல் முறையாக பிரமாண்டமாக நடைபெற்றது. ???
இப்போட்டியில் ராகுல் 2ம் இடத்தைப் பெற்றுள்ளார்.?
இப்போட்டியில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்! ?
“குறிஞ்சிக்குயில் 2019” என்னும் விருதை தனதாக்கிக் கொண்ட ஹர்ஷா பாலகுமாரன் அவர்களுக்கும் எமது மனமார்ந்தவாழ்த்துக்கள்! ??♥️