ஊடகவியலாளர்“அவைத் தென்றல்“வல்லிபுரம் திலகேஸ்வரன்.சமூக’ஜோதி “ விருது வழங்கப்பட்டுள்ளது

16.09.2018. அன்று ஊடகவியலாளர்“அவைத் தென்றல்“வல்லிபுரம் திலகேஸ்வரன்.சமூக’ஜோதி “ விருது வழங்கப்பட்டுள்ளதை
பற்றி அவர் எழுதிய தகவல்கள் கீழ் இணைக்க இணைக்கப்படுகின்றது்

என்வாழ்வில் மறக்கமுடியாதநாள் இன்று.
முதலில் என்மகள் தி.சாம்பவிக்கு நன்றிகள்.
காரணம் என்மகள்ஒரு மாற்ருத்திறனாநாளியாக இருப்பதால் அவரை வளர்த்துஎடுப்பது எவ்வளவுகஷ்ரம் என்பது எமக்கு நன்குபுரியும் அதுவும் புலம்பெயர்ந்ததேசத்தில் எல்லாவசதிகள்இருந்தும்.

ஆனால் எமதுதாயகத்தில் ஒருவசதியும் இல்மால் எத்தனை மாற்ருதிறனாநாளிகள் தங்கள் தன்நம்பிக்கையுடன் வாழ்கின்றார்கள்…

எல்லாவற்ரையும் உணர்ந்து தான் நான் எனது தாயகத்தில் வறுமைகோட்டில் வாழும் எமது உறவுகளை இனம்கண்டு பாடசாலையில் கல்வியைதொடரமுடியாமல் இருக்கும் மாணவசெல்வங்களுக்கும் மாற்ருதிறனாநாளிகளுக்கும் கலைஞர்களுக்கும் பலஉதவிதிட்டங்களை முன்எடுத்துவருகின்றேன் அனைவரும் அறிந்ததே….

நாம் நல்ல விதைகளை விதைத்தால் அறுவடையும் நன்றாக இருக்கும் என்பதற்கு இது
எமக்கு ஒரு உதாரணமாக இருக்கின்றது..

இன்று எனது பெயரையும் பரிந்துரைசெய்து என்னையும் கௌரவபடுத்தியமைக்கு மிகவும் நன்றிகள்
யாழ் உடுவில் குபேரா கலைமன்ற குழுவினர்களுக்கு மிக்க நன்றிகளும் நல்வாழ்துக்களையும் அன்பாக தெரிவித்து கொள்ளுகின்றேன்.

இன்று மாற்ருவலுவுள்ளோருக்கான வலுவூட்டல் அமையம் வன்னி(Varod)
வழிகாட்டலில் மாபெரும்.
Super singer pwd 2018.
யாழ் உடுவில் குபேரகா கலைமன்றம் நடாத்தும்
ஆம்…
வடமாகாண யாழ் உடுவில் குபேரகா கலைமன்றத்திற்கு எனது மனம் நிறைந்த பாராட்டுக்களும் நல்வாழ்துக்களையும் தெரிவித்துகொள்ளுகின்றேன்..

எனது..இந்த உயரிய….
‚ சமூக’ஜோதி “ விருதை எனது பெற்ரோர்களுக்கு சமர்பிக்கின்றேன்.
எல்லோருக்கும் பொதுவான இறைவனுக்கு
நன்றிகளை கூறி வணங்கி…
அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்ளுகின்றேன்.
நன்றி…
.மேலும்…இன்று சுப்பர்சிங்கர்இசை நிகழ்ச்சியில் பாடி தங்களுடை திறமைகளை வெளிகொண்டுவரும் வெற்ரியாளர்களுக்களுக்கு எனது அன்பான பாராட்டுக்களும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துகொள்ளுகின்றேன்..
அனைவருக்குமாக….
வாழ்த்துக்கள்…
என்றும் உங்களை நேசிக்கும்.
உங்கள் அன்பு.
„அவைத் தென்றல்“
வல்லிபுரம் திலகேஸ்வரன்.
நன்றிகள்.

16.09.2018.
என்வாழ்வில் மறக்கமுடியாதநாள் இன்று.
முதலில் என்மகள் தி.சாம்பவிக்கு நன்றிகள்.
காரணம் என்மகள்ஒரு மாற்ருத்திறனாநாளியாக இருப்பதால் அவரை வளர்த்துஎடுப்பது எவ்வளவுகஷ்ரம் என்பது எமக்கு நன்குபுரியும் அதுவும் புலம்பெயர்ந்ததேசத்தில் எல்லாவசதிகள்இருந்தும்.

ஆனால் எமதுதாயகத்தில் ஒருவசதியும் இல்மால் எத்தனை மாற்ருதிறனாநாளிகள் தங்கள் தன்நம்பிக்கையுடன் வாழ்கின்றார்கள்…

எல்லாவற்ரையும் உணர்ந்து தான் நான் எனது தாயகத்தில் வறுமைகோட்டில் வாழும் எமது உறவுகளை இனம்கண்டு பாடசாலையில் கல்வியைதொடரமுடியாமல் இருக்கும் மாணவசெல்வங்களுக்கும் மாற்ருதிறனாநாளிகளுக்கும் கலைஞர்களுக்கும் பலஉதவிதிட்டங்களை முன்எடுத்துவருகின்றேன் அனைவரும் அறிந்ததே….

நாம் நல்ல விதைகளை விதைத்தால் அறுவடையும் நன்றாக இருக்கும் என்பதற்கு இது
எமக்கு ஒரு உதாரணமாக இருக்கின்றது..

இன்று எனது பெயரையும் பரிந்துரைசெய்து என்னையும் கௌரவபடுத்தியமைக்கு மிகவும் நன்றிகள்
யாழ் உடுவில் குபேரா கலைமன்ற குழுவினர்களுக்கு மிக்க நன்றிகளும் நல்வாழ்துக்களையும் அன்பாக தெரிவித்து கொள்ளுகின்றேன்.

இன்று மாற்ருவலுவுள்ளோருக்கான வலுவூட்டல் அமையம் வன்னி(Varod)
வழிகாட்டலில் மாபெரும்.
Super singer pwd 2018.
யாழ் உடுவில் குபேரகா கலைமன்றம் நடாத்தும்
ஆம்…
வடமாகாண யாழ் உடுவில் குபேரகா கலைமன்றத்திற்கு எனது மனம் நிறைந்த பாராட்டுக்களும் நல்வாழ்துக்களையும் தெரிவித்துகொள்ளுகின்றேன்..

எனது..இந்த உயரிய….
‚ சமூக’ஜோதி “ விருதை எனது பெற்ரோர்களுக்கு சமர்பிக்கின்றேன்.
எல்லோருக்கும் பொதுவான இறைவனுக்கு
நன்றிகளை கூறி வணங்கி…
அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்ளுகின்றேன்.
நன்றி…
.மேலும்…இன்று சுப்பர்சிங்கர்இசை நிகழ்ச்சியில் பாடி தங்களுடை திறமைகளை வெளிகொண்டுவரும் வெற்ரியாளர்களுக்களுக்கு எனது அன்பான பாராட்டுக்களும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துகொள்ளுகின்றேன்..
அனைவருக்குமாக….
வாழ்த்துக்கள்…
என்றும் உங்களை நேசிக்கும்.
உங்கள் அன்பு.
„அவைத் தென்றல்“
வல்லிபுரம் திலகேஸ்வரன்.
நன்றிகள்.

16.09.2018.
என்வாழ்வில் மறக்கமுடியாதநாள் இன்று.
முதலில் என்மகள் தி.சாம்பவிக்கு நன்றிகள்.
காரணம் என்மகள்ஒரு மாற்ருத்திறனாநாளியாக இருப்பதால் அவரை வளர்த்துஎடுப்பது எவ்வளவுகஷ்ரம் என்பது எமக்கு நன்குபுரியும் அதுவும் புலம்பெயர்ந்ததேசத்தில் எல்லாவசதிகள்இருந்தும்.

ஆனால் எமதுதாயகத்தில் ஒருவசதியும் இல்மால் எத்தனை மாற்ருதிறனாநாளிகள் தங்கள் தன்நம்பிக்கையுடன் வாழ்கின்றார்கள்…

எல்லாவற்ரையும் உணர்ந்து தான் நான் எனது தாயகத்தில் வறுமைகோட்டில் வாழும் எமது உறவுகளை இனம்கண்டு பாடசாலையில் கல்வியைதொடரமுடியாமல் இருக்கும் மாணவசெல்வங்களுக்கும் மாற்ருதிறனாநாளிகளுக்கும் கலைஞர்களுக்கும் பலஉதவிதிட்டங்களை முன்எடுத்துவருகின்றேன் அனைவரும் அறிந்ததே….

நாம் நல்ல விதைகளை விதைத்தால் அறுவடையும் நன்றாக இருக்கும் என்பதற்கு இது
எமக்கு ஒரு உதாரணமாக இருக்கின்றது..

இன்று எனது பெயரையும் பரிந்துரைசெய்து என்னையும் கௌரவபடுத்தியமைக்கு மிகவும் நன்றிகள்
யாழ் உடுவில் குபேரா கலைமன்ற குழுவினர்களுக்கு மிக்க நன்றிகளும் நல்வாழ்துக்களையும் அன்பாக தெரிவித்து கொள்ளுகின்றேன்.

இன்று மாற்ருவலுவுள்ளோருக்கான வலுவூட்டல் அமையம் வன்னி(Varod)
வழிகாட்டலில் மாபெரும்.
Super singer pwd 2018.
யாழ் உடுவில் குபேரகா கலைமன்றம் நடாத்தும்
ஆம்…
வடமாகாண யாழ் உடுவில் குபேரகா கலைமன்றத்திற்கு எனது மனம் நிறைந்த பாராட்டுக்களும் நல்வாழ்துக்களையும் தெரிவித்துகொள்ளுகின்றேன்..

எனது..இந்த உயரிய….
‚ சமூக’ஜோதி “ விருதை எனது பெற்ரோர்களுக்கு சமர்பிக்கின்றேன்.
எல்லோருக்கும் பொதுவான இறைவனுக்கு
நன்றிகளை கூறி வணங்கி…
அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்ளுகின்றேன்.
நன்றி…
.மேலும்…இன்று சுப்பர்சிங்கர்இசை நிகழ்ச்சியில் பாடி தங்களுடை திறமைகளை வெளிகொண்டுவரும் வெற்ரியாளர்களுக்களுக்கு எனது அன்பான பாராட்டுக்களும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துகொள்ளுகின்றேன்..
அனைவருக்குமாக….
வாழ்த்துக்கள்…
என்றும் உங்களை நேசிக்கும்.
உங்கள் அன்பு.
„அவைத் தென்றல்“
வல்லிபுரம் திலகேஸ்வரன்.
நன்றிகள்.