ஓவியம்..!கலைத்தாயின்மகன்கலைஞர் தயாநிதி

தோன்றா
எழுவாயாகத்
தொக்கு நிற்கின்றது.
தாய்மை..

ஒவ்வொரு
பார்வைக்கு
ஒவ்வொரு
பதிலுண்டாகலாம்.

இதிகாச
இலக்கணம்
இயல்பான
இலட்சணம்.

பெண்மையின்
மென்மையில்
தன்மையில் நிறைந்த
பேரழகு…

ஒப்பனையில்லாத
ஒப்பற்ற ஓவியம்
கண்ணில் பட்டதும்
கை எடுத்து வணங்க
வைத்திடும் நிகரில்லா
பெண்மையைப் போற்றுவோம்…