கலைஞர்கள் சங்கமத்தில் பன்முக கலைத்தின் உள்ள மூத்த கலஞை திருமதி.ராஜேஸ்வரி செபஸ்ரியாம்பிள்ளை கலந்து கெள்னின்றார் 18.07.2021

தாயகத்தில் சிறப்பான கூத்துக்கலைதனை நெறியளராக எழுத்தாளரா பாடலாசிரியாரா பயிற்றுவிப்பாளராக பன்முக கலைத்திறன் கொண்ட திருமதி.ராஜேஸ்வரி செபஸ்ரியாம்பிள்ளை கூத்து துறையில் தான் கடந்து வந்தபாதைகள் பற்றியும் மேடை நிகழ்வுகள் பற்றியும் இனி எடுக்க இருக்கும் முயற்சிகள் என பல விடையங்களை ஊடகவியலாளர் ஆய்வாளர் முல்லைமோகன் தொடுக்க தொடரும் பதில்களும் இடை இடையே பாடல்களுமாய் காண இன்று இரவு எஇணைந்து வாருங்கள் STS தமிழ் தொலைக்காட்சியிக்கு