கவிஞரும் நாடக தயாரிபபாளருமாகிய பிராங்பேர்ட் பழ.தியானின் சொற்காடு (கவிதை நூல் )துகள்(நாடக நூல்) ஆகிய நூல்களின் வெளியீடு 27.10.18 சனிக்கிழமையன்று பிராங்பேர்ட் நகரில் வெளியீடு செய்து வைக்கப்பட்டது.
இவ்விழாவில் சுவிற்சலாந்து ஒல்லாந்து France ஆகிய நாடுகளலிருந்து கலை இலக்கிய ஆளுமைகளான பரா – தயாநிதி தம்பையா – திருமதி.லீனா யெயகுமார் – இரா.குணபாலன் – Kandiah Srithas – யோகராசா – பொன்ராசா – ரமணணன் – சுயிதா அகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இவ்விழாவில் நடனங்கள் நாடகங்கள் ஆகியவையும் இடம்பெற்றிருந்தன.
ஐரிஎன் தொலைக்காட்சியினர் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த கலை இலக்கிய ஆளுமையாளர்களுடனும் சபையோர்களாக வந்திரு கலை இலக்கிய ஆளுமையாளர்களுடன் கலந்துரையாடி அவர்களின் கருத்துக்களைப் பதிவு செய்தனர்.