கவிஞரும் நாடக தயாரிபபாளருமாகிய பிராங்பேர்ட் பழ.தியானின்நூல்களின் வெளியீடு

கவிஞரும் நாடக தயாரிபபாளருமாகிய பிராங்பேர்ட் பழ.தியானின் சொற்காடு (கவிதை நூல் )துகள்(நாடக நூல்) ஆகிய நூல்களின் வெளியீடு 27.10.18 சனிக்கிழமையன்று பிராங்பேர்ட் நகரில் வெளியீடு செய்து வைக்கப்பட்டது.

இவ்விழாவில் சுவிற்சலாந்து ஒல்லாந்து France ஆகிய நாடுகளலிருந்து கலை இலக்கிய ஆளுமைகளான பரா – தயாநிதி தம்பையா – திருமதி.லீனா யெயகுமார் – இரா.குணபாலன் – Kandiah Srithas – யோகராசா – பொன்ராசா – ரமணணன் – சுயிதா அகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இவ்விழாவில் நடனங்கள் நாடகங்கள் ஆகியவையும் இடம்பெற்றிருந்தன.

ஐரிஎன் தொலைக்காட்சியினர் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த கலை இலக்கிய ஆளுமையாளர்களுடனும் சபையோர்களாக வந்திரு கலை இலக்கிய ஆளுமையாளர்களுடன் கலந்துரையாடி அவர்களின் கருத்துக்களைப் பதிவு செய்தனர்.