சுரலயம் இசைப்பள்ளி நடாத்திய ஈழக்குயில் விருது 2020 சிறப்பாக நடந்தேறியது

சுரலயம் இசைப்பள்ளி நடாத்திய
ஈழக்குயில் விருது 2020 தாயக பாடற்போட்டி யேர்மனி டோட்முண்ட் நகரில் பல ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் வந்த கலைஞர்களை இணைத்து சுரலயம் இசைப்பள்ளியின் நிர்வாக இயக்குனர், பாடகர், இசையமைப்பாளர், நுண்கலை ஆசியர் செங்கதிர் அவர்கலால் முன்னெடுக்கப்பட்டு 04.01.2020 ஆன்று சிறப்பாக நடந்தேறியது, இன் நிகழ்வு Gtvயின் ஆதரவிலும்,வர்தகர்களின் அனுசரனையிலும் சிறப்பாக நடந்தேறியது,

இதில் பங்கு கொண்டு பாடிய,இசை வழங்கிய,இன் நிகழ்வு சிறப்புற பின்புலத்தில் நின்று செயல்படுத்திய செயற்பாட்டாளர்களுக்கும்

கலையின் பால் ஈப்புக்கொண்டு வந்து இன்நிகழ்வுக்கு ஊக்கம் அளித்த அன்பு உறவுகளுக்கும் , காணொளிப்பதிப்பாளர்கள் விமல் வீடியோ,நிலா வீடியோ கிரிவீடியோ நண்பர்களுக்கும்
நிழல் படப்பிடிப்பாளர் கோபி அவர் தம்நண்பர்களுக்கும், நிகழ்வை சிறப்புற ஒலிவழங்கிய சிவன் டிகிற்றால், மற்றும் மின் ஒளிவழங்கிய கரிஸ் நண்பர்களுக்கும், மற்றும் அனைத்துஅன்பிற்கினிய உறவுகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். கூறி நிற்கின்றார் சுரலயம் இசைப்பள்ளியின் நிர்வாக இயக்குனர் செங்கதிர்