பரந்தாமன் கலாமன்ற பண்டார வன்னியன் நாடகம் யாழ் பல்கலைக்கழகத்தில்.அரங்கேற்றம் கண்டது

0.8.01.2020. இன்றைய தினம் யாழ் பல்கலைக்கழகத்தால் எற்பாடு செய்யப்பட்ட
‚தமிழமுதம்‘ நிகழ்வு சிறப்பாக யாழ் பல்கலைக்கழகத்தில். நடைபெற்றது .
இந்த மேடையில் ஒட்டிசுட்டான் கற்சிலைமடு
ரந்தாமன் கலாமன்றம் கலைஞர்களின்
பண்டார வன்னியன் நாடகம் அரங்கேற்றம் செய்யப்ட்டது தகவல் குமாரு யோகேஸ்