தபேலா தாளவாத்தியக்கலைஞர் திரு தேவகுருபரன் கௌரவிக்கப்பட்டுள்ளார் !

காமாட்சிஅம்பாள் பக்திப்பாமலை இறுவெட்டு வெளியீட்டு விழாவில் இசைஅமைப்பாளர் திரு சங்கர் கணேன் அவர்களால் தபேலா தாளவாத்தியக்கலைஞர் திரு தேவகுருபரன் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டுள்ளார்

எம்மவர் பணிக்காக சிறப்புற்று பலநுாறு மேடைகண்ட கலைஞர் அத்தோடு்யேர்மனியக்கலைஞர்களுடன் இணைந்தும் நிகழ்வுகளில்மேர்னியர்ளையும் தனது தாளாத்தியத்தால் மகிழவைத்த கலைஞர் சிறப்புற இதுபோன்ற கௌரவங்கள் பெற்று இன்னும் இவர்கலைவாழ்வுசிறக்கவாழ்த்துக்கள்