திரு.அருணந்தி ஆரூரன், உலக கின்னஸ் சாதனை படைத்தார்,

திரு.அருணந்தி ஆரூரன், உலக கின்னஸ் சாதனை படைத்தார்,
கர்நாடக சங்கீத கச்சேரியில் அதி கூடிய நேரம் 40 மணி நேரம் தொடர்ந்து பாடி, 29 மணி 40 நிமிட உலக கின்னஸ் சாதனையை முறியடித்து, தொடர்ந்து பாடி
திரு.அருணந்தி ஆரூரன், உலக கின்னஸ் சாதனை படைத்தார், என்பதில் இலங்கையராக பெருமை கொள்வோம்.