திருமதி நகுலா சிவநாதன் அவர்கள் எழுதிய நதிக்கரை நினைவுகள் நுால் அறிமுகவிழா டோட்முண்ட் தமிழர் அரங்கில் 16.12.2018 15.00 மணிக்கு அறிமுகவிழா ஆரம்பமாக உள்ளது,
இவ்விழாவில் படைப்பாளிகள், ஆர்வலர்கள், வாசகர்கள்
கலந்து சிறப்பிக்க அழைக்கின்றார் நுாலின் ஆசிரியர் நகுலா சிவநாதன்