நாளை உலக அரங்கில் பேசப்படும் ஸ்ரீ. அருணந்தி ஆரூரன்

நாளை உலக அரங்கில் பேசப்படும்“கலைமாமணி “ ஸ்ரீ. அருணந்தி ஆரூரன் இன்று கொழும்புமாநகர சைவமங்கையர் சங்க ஏற்ப்பாட்டில் உலகசாதனைக்காக தொடர்ந்து 40 மணித்தியாலம் கர்நாடகஇசையை தொடர்ந்து பாடி தனது விடாமுயற்ச்சியால் உலக அரங்கை தன்வசமாக்கும் ஒர் ஈழத்தின் தென்மராட்சி மைந்தன். வாழ்ந்துகின்றோம்