****பணமா குணமா****


மனதறிந்த குற்றவாளியானான்
மன்னிக்கப்பட்டு ,போற்றப்பட்டு
மணிப் பல்லக்கில் ஏற்றப்படுகிறான்,
மனசாட்சியற்ற மூடசபையிலே.பணம்-
மட்டுமே அவன் சொத்து என்பதால் .
*
சுற்றவாளியாகவே வாழ்ந்தவன்
சுற்றத்தால் தண்டிக்கப்பட்டு,
சுயநலவாதிகளால் குற்றம்-
சுமத்தப்பட்டு கேவலமடைகிறான் –
சுத்தமான குணம் மட்டுமே ,அங்கேயவன்
சொத்து என்றாகிப் போனதால் .
குற்ற நேச