பாராட்டைப் பெற்றுவரும் இலங்கைத் தமிழ் பழைய மாணவர் ஒன்றியத்தின் முத்தமிழ் மாலை !

déc

போக்குவரத்து நிறுத்தத்துக்கு மத்தியிலும் அரங்கம் நிறைந்த நிகழ்வாக அமைந்திருந்தோடு, தரமான நிகழ்வென்ற பாராட்டுக்களை இலங்கைத் தமிழ் பழைய மாணவர் ஒன்றியத்தின் நடாத்தியிருந்த முத்தமிழ் மாலை நிகழ்வு பெற்றுவருகின்றது.

தமிழர் தாயகத்தில் இருந்து வருகை தந்திருந்த கு. வீரா தலைமையிலான ‘தகவல்யுகப் பொறிமுறையும் தடுமாறும் தலைமுறையும்’ எனும் கவியரங்கம், இந்நிகழ்வின் மைய நிகழ்வாக அமைந்திருந்ததோடு, பல்சுவை நிகழ்வாக முத்தமிழ்மாலை அமைந்திருந்ததென தெரிவிக்கப்படுகின்றது.