பிரான்ஸில் வாழும் நம்நாட்டு ஓவியர் V.P. வாசுகன் அவர்களின்ஒவியக்கண்காட்சி 22.06.19

பிரான்ஸில் வாழும் நம்நாட்டு ஓவியர் V.P.
வாசுகன் அவர்களின் „மனிதனும் இயற்கையும்“ என்ற ஒவியக்கண்காட்சி 22.06.19 பரிஸில் நடைபெறவுள்ளது. அனைவரையும் அன்புடன் அழைக்கிறார் ஓவியர் V.P.வாசுகன் அவர்கள்.