மட்டுநகர் அமலதாஸ்சின் புரட்டப்படாத பக்கங்கள் வெளிவந்துள்ளது

எமது கலைஞர்களின் ஆக்கங்கள் ஓரளவு சிறப்பாக தாய் மண்ணிலும், புலத்திலும் இருந்து எழுத்தின் வடிவத்தை, ஈழத்தமிழரின் ஆக்கத்தை சிறப்பாக பார்க்கக்கூடியதாய் உள்ளது,

அந்த வகையில் யேர்மனியில் இருந்து ஆறு ஆண்டுகளாக எம்மவர் படைப்புக்களுக்கு தனிக்களம் அமைத்த stsstudio.com இணையத்திலும், பலமற்றய ஊடகத்திலும், பத்திரிக்கைகளிலும் தன் எழுத்தாற்றலை வளத்த கலைஞர் மட்டுநகர் அமலதாஸ்அவர்களின் புரட்டப்படாத பக்கங்கள் வெளிவந்துள்ளது,

இதைவாங்கிப்படிப்பதோடு அவர் இன்னும் வளர்வதர்க்கு உங்கள் ஆக்க பூர்வமான கருத்துக்களை வழங்குவதன் மூலம் இவரின் படைப்புக்கள்தொடரும் இவரின் படைப்புக்கள் சிறக்கவும் தொடரவும் கலைவானில் இவர் ஆற்றல்மிக்க எழுத்தாள் புத்தொளி வீசவும் வாத்தி நிற்கின்றது stsstudio.com இணையம்