முல்லைத்தீவு மாவட்ட கலாச்சார விழா 14.12.2017. சிறப்பாக நடைபெற்றது.

முல்லைத்தீவு மாவட்ட கலாச்சார விழா 14.12.2017.இன்றைய தினம் மிகவும்
பிரமாண்டமான நடைபெற்றுள்ளது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்தார் முல்லைத்தீவு மாவட்ட மாவட்டத்தின் மைந்தனும் தற்போதைய மேற்கு ஆப்பிரிக்காவின் முகாமைத்துவ நிபுணருமான விஜயகுமார் நவநீதன் அவர்கள்

மற்றும் மூத்த கலைஞர் கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. அத்தோடு வட்டுவாகல் சப்த கன்னிகள் சப்த கணங்கள் இருவெட்டு அறிமுகம் செய்தது வைக்கப்பட்டது… இதற்கான அறிமுக
உரையினை குமாரு யோகேஸ் அவர்கள் வழங்கி இருந்தார்
மிகவும் சிறப்பாக நிகழ்வு நிறைவு பெற்றது