யோ புரட்சி முல்லைத்தீவு மாவட்ட விழாவில் கலைச்சாதனையாளர்‘ விருதினை பெற்றார்

ஈழத்தின் முல்லைத்தீவு மாவட்ட கலாசாரப் பெருவிழாவில்,யோ புரட்சி கலைச்சாதனையாளர்‘ விருதினை பெற்றார்,

இதில்மேற்கு ஆபிரிக்க ஐக்கிய நாடுகளின் தூதுவர் நவனீதனும் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் ஆகியோரிடமிருந்து கலைச்சாதனையாளர் விருதினை யோ புரட்சி பெற்றமை இனிது.

இந்நிகழ்வின் ஒழுங்காற்றுநர்களில் முக்கியமானவரும், கரைதுறைப்பற்று பிரதேச செயலருமான சி.குணபாலன் அவர்களும் இப்படத்தில் இணைந்தமை பெருநிறைவு. என்கிறார் கலைச்சாதனையாளர்‘ விருதினை பெற்றா யோ புரட்சி அவர்கள்