மூத்த இசைஅமைப்பாளர் இசை வாணர் கண்ணன்(மாஸ்டர்) அவர்களுக்குஎதிர்வரும் 26.10.2019 மதிப்பளிப்பும்,

தாயகத்தின் பெருமதிப்பிற்குரிய, மூத்த இசைஅமைப்பாளர் இசை வாணர் கண்ணன்(மாஸ்டர்) அவர்களுக்கு யேர்மனியில் யேர்மன், கொலண்ட் வாழ் கலைஞர்கள் பொதுமக்களால் மதிப்பளிப்பும்,கௌரவிப்பும்,
சிறப்பு இசை நிகழ்வும்
எதிர்வரும் 26.10.2019 சனிக்கிழமை 16.00மணிக்கு „வூப்பர் கலை மண்டபம்“
Hünerfeld straße 63,B 42285, Wuppertal .நடைபெறவுள்ளது.
இந் நிகழ்வில் மகன் இசையமைப்பாளர் சாய்தர்சனும்
கலந்து சிறப்பிக்க உள்ளார்!!!
அவரின் இந்நிகழ்விவில்
அன்புடன் அனைவரையும்
கலந்து சிறப்பிக்குமாறு வரவேற்கிறோம்..

Image may contain: 2 people, including Sayeetharshan Kannan