யேர்மனியில் 05.10.2019 சிறப்பாக நடந்தேறியது புத்தூர் பழையமாணவர்கள் 5 வது அகவைஒன்றுகூடல்

யேர்மனி டோட்முண்ட் நகரில் அமைந்துள்ள பிரமாண்டமான மண்டபத்தில் புத்தூர் பழையமாணவர்கள் 5 வது அகவைஒன்றுகூடல் மாலை 17.00மணிக்கு ஆரம்பித்து மங்கல விளக்கேற்றல் , அகவணக்கம் எனத்தொடங்கி நடனங்கள், வரவேற்புரை, பாடல்கள், வந்திருந்தோர் சிறப்பு உரைகள், சென்ற ஆண்டு செயல்பாட்டுடன் நிதிவாசிப்பு புதியோர் அறிமுகம் என பல்சுவை நிழ்வுகளுடன் 22.00மணிக்கு சிறப்புற நிறைவு கண்டது