சங்கர் சண் அவர்களின் புதிய மிருதங்கவகுப்பு 07.10.2019ஆரம்பமாக உள்ளது

இளம் கலைஞர் இங்கு பளகி இங்கே அரங்கேறி மக்கள் மனங்களில் இவரின் கை லயத்தால் சிறந்து நின்று லயவாத்தியலயத்தில் கலைவகுப்புக்கள் நடாத்துவது மிகச்சிறப்பு

அந்தச்சிறப்புகள் யேர்மனியிலும், கொலண்டிலும் இவரின் வகுப்புகள் தொடர்கின்றன ,அந்தவகையில் 07.10.2019 புதிய வகுப்புகள் ஆரம்ப திகதி இதில் உள்ள அறிவுப்பு காட்டியில் தரப்பட்டுள்ளது இதில் உங்கள் பிள்ளைகளையும் இணைத்து இவர்போல் உங்கள் குடும்பத்திலும் கலைவாழ்வில் சிறக்க இந்த வகுப்புகளுடன் இணையுங்கள் ஈழவர் கலை வளர இணையும்கள் அனைவரும் ஒன்றாக: