யேர்மனி எசன் நாகரில்வாணிபூசை..2019. சிறப்பாக நடந்தேறியுள்ளது

யேர்மனி எசன் நாகரில் கடந்த 34 வது ஆண்டுகளாக இயங்கிவரும் நுண்கலைக் கல்லூரி என் இதன் ஸ்தாகர் நயினை விஐயன் பதிவிட்டுள்ளார்,

இந்த நுண்கலைக் கல்லூரியில் வாணிபூசை..2019. சிறப்பாக இளம் ஆசிரியர்களால் முன்னெடுத்துவருவதுடன் அதில் கல்விகற்கும் இளம் கலைஞ
ர் கள் கலந்து சிறப்பித்து இன்றய வாணிழா பூசை சிறப்புற்றுள்ளதாக நயினை விஐயன் தெரிவித்தள்ளார்