யேர்மனி Duisburg நகரில்ஆசிரியர் திரு.வ.சிவராசா எழுதிய „மனிதரில் எத்தனை நிறங்கள்“வெளியீடு செய்து வைக்கப்பட்டது.

16.06.19 அன்று யேர்மனி Duisburg நகரில் மண் சஞ்சிகையின் ஆசிரியர் திரு.வ.சிவராசா எழுதிய „மனிதரில் எத்தனை நிறங்கள்“ என்ற சொல்லோவிய வடிவிலான நூலும் அவரின் மனைவி திருமதி .இராசேசுவரி சிவராசா எழுதிய உயிரினில் பாதி என்ற கவிதை நூலும் யேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் அனுசரணையுடன் வெளியீடு செய்து வைக்கப்பட்டது.