லண்டனிலில் சூப்பர் சிங்கர் 7 அரை இறுதிப் போட்டியில் செல்வி புண்யா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

லண்டனிலில் சூப்பர் சிங்கர் 7 அரை இறுதிப் போட்டியில் செல்வி புண்யா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

எமது ஈழத்து பெற்றோர்களின் புத்திரி மருத்துவ கலாநிதி செல்வி புண்யா அவர்கள் லண்டனிலில் சூப்பர் சிங்கர் 7
தெரிவு செய்யப்பட்டுள்ளார். புண்யா இசையில் மிக
ஆர்வம் கொண்டவர் .லண்டனில் பல இசை நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டு தனது திறமைகளை வெளிப்படுத்தியவர்..கர்நாடக சங்கீதத்தில்
பயிற்சி பெற்றவர்.அதேநேரம் பலதரப்பட்ட இசைக் கோர்வையில் அமைந்த பாடல்களையும் பாடக்கூடிய அசாத்திய திறமை கொண்டவர்.புண்யா சூப்பர் சிங்கர் 7
இறுதிப் போட்டியிலும் முதல் இடத்தைப்பெற்றுக்கொள்ள மனதார வாழ்த்துவோம்.

தகவல் கோவிலுர் செல்வராஐன்