வன்னியூர் குரூஸ் அவர்களின் காலக்கோடுகள் கவிதை நூல் பாரிசில் 10.11.2019 வெளியிடு

ஈழத்தின் எழுத்தாளன் களம் கண்ட காட்சிகளை மனம்கொண்டு எழுதியுள்ள கவிதைத்தொகுப்பு வன்னியூர் குரூஸ் அவர்களின் காலக்கோடுகள் எனும் கவிதை நூல்வடிவில் 0.11.2019 வெளியிடப்படுகின்றது,

இதில் அனைவரும் கலந்துகொண்டு எமது கலைப்படைப்பாளிகளுக்கு ஆக்கமும், ஊக்கமும் அளிப்பதன் மூலம் எம்மண்படைப்புகளின் ஆக்கங்களை ஊக்கிவிப்படுதுடன் எமது இன வலிகலை எடுத்து வரும் படைப்புக்களுக்கும் ஊக்கம் அளிக்கிறீர்கள் என்ற வகையில் படைப்புகளுக்கு ஊக்கமளிக்க ஒன்றிணைவோம் வாருங்கள் சிறக எமது கலை வடிவங்கள்,