வல்வெட்டித்துறையின் கடலோரத்தில் நூல் வெளியீடு.(25.03.2018 )

வரலாற்றுப் பெருமைமிகு வல்வெட்டித்துறையின் கடலோரத்தில் நூல் வெளியீடு.(25.03.2018 பிற்பகல் 03.00 மணி)
‚முல்லை நிலமும் நந்திக்கடலும்‘ கவிதை நூலினை கவிஞர் ஆ.முல்லைதிவ்யன் ஆக்கியுள்ளார். ‚செல்லமுத்து வெளியீட்டகம்‘ வெளியீடாக வெளிவரும் இந்நூலின் வெளியீட்டு விழாவானது 25.03.2018 ஞாயிற்றுக்கழமை பிற்பகல் 03.00 மணிக்கு ஈழத்தின் யாழ்ப்பாணத்தில் வரலாற்றுப்பெருமைமிகு வல்வெட்டித்துறை கடற்கரை ஓரத்திலே வெளியீடு செய்யப்படவுள்ளது. கவிஞர் ஆ.முல்லைதிவ்யன் அவர்களின் ஏழாவது நூல் இதுவாகும். இவரது ‚தாய்நிலம்‘ சிறுகதை நூலானது பிரெஞ்சு மொழியிலும் மொழிபெயர்ப்பானமை குறிப்பிடத்தக்கது.