வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய சர்வதேச பழய மாணவர்களின் “வன்னியின் குரல் 2019” நிகழ்வானது வரும் October 27 பிரித்தானியாவில் நடைபெற இருப்பது யாவரும் அறிந்ததே இந் நிகழ்விற்கு பிரித்தானிய வாழ் பழைய மாணவர்களே ஆசிரியர்களே மற்றும் தாயக உறவுகளின் நலன் சார்ந்து செயற்படும் நல் உள்ளம் கொண்டவர்களே அனைவரும் கலந்து எமக்கு இந்த முயற்சி வெற்றியடைய உதவுமாறு பணிவன்புடன் கேட்கின்றோம்
திகதி :27/10/2019
இடம் : Zoroastrian Centre
440 Alexandra Avenue
Harrow
HA2 9TL
நேரம் : மாலை 5:00 மணி
நன்றி
VTMMV AA GLOBAL
Ticket
Single £20:00
Family £50.00