வாழ்க்கை ஒருவட்டம் கவிதை இசைக்கவிஞன்

நான் கேட்டதை
நான்பார்த்ததை
நான் கற்றதை
அடுத்த தலைமுறைக்கு
அள்ளி வழங்கி செல்வது
வாழ்க்கை

நிலத்தில் பயிரிட்டு
வளர்த்து அதை எடுத்து
சிறப்புக் காண்பதுபோல்
கருவில் உருபெற்று
உருவில் வளம்பெற்று
உயர்ந்து வாழ்வதும்வாழ்க்கை

பிறந்த பயனதனை
சிறந்து முடித்துவிட்டு
உயிர் பிரிந்துபோவதுதான்வாழ்க்கை-இதை
உணந்துவாழ்துவிட்டால்
உயிர்களை நேசிப்பாய்
வாழ்க்கை ஒருவட்டம்
என்பதை உணர்ந்து
பூஐிப்பாய்

ஆக்கம் இசைக்கவிஞன் எஸ் தேவராசா

Merken

Merken

Merken

Merken