விவாத அரங்கம் 21. 01.2018.பிரான்ஸ் புறநகர் பகுதியான Noisy le GRAND இல்

விவாத அரங்கம் 21. 01.2018.பிரான்ஸ் புறநகர் பகுதியான Noisy le GRAND இல் DRANCY நகரமன்ற உறுப்பினர் திரு.அலன்ஆனந்தன் தலைமையில் ::: புலம்பெயர் நாடுகளில் நமது பண்பாடு வளர்ச்சி கண்டுள்ளதா?.வீழ்ச்சி கண்டுள்ளதா? என்ற தலைப்பில் ::
கருத்துரை நிகழ்த்துவோர்.
திரு.அன்ரூ (பல்துறை செயற்பாட்டாளர்)
செல்வன். அர்ஜுன் (பல்கலைக்கழக மாணவன்)
செல்வி. மாலதி (பல்கலைக்கழக மாணவி)
திருமதி விஜி இராஜேந்திரன் (கவிஞர், நடிகை)
திருமதி சுபா குருபரன் (மொழிபெயர்ப்பாளர்,பல்துறைசெயற்பாட்டாளர்)
திரு.கே.பி.லோகதாஸ் மற்றும் இன்னும் பலர் மண்டப விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்..