நம் வீரம் தினம் உரைப்போம்

அன்றிருந்த வீரம் எல்லாம்
எங்கு மாண்டு போனதடா
இன்றிருக்கும் பொழுது எல்லாம்
கத்தி அருவாள் ஆனதடா
அப்பனும் மாமனும் ஓட்டி
சென்றார் காளை யடா
நம் பிள்ளைகளோ நாளை
ஏத்தி கொள்வான் போதை யடா
எங்கு சென்றதோ நம் வீரமடா
குடித்து சாம்பலாகுதே நம் தேகமடா
நம் காலம் உள்ளவரை நல்லதை
தினம் உரைப்போம்
நம் சந்ததி காக்கும் வரை
நன்மைகளை செய்திடுவோம்

***********************
தே.பிரியன்