Notice: Die Funktion _load_textdomain_just_in_time wurde fehlerhaft aufgerufen. Das Laden der Übersetzung für die Domain newscard wurde zu früh ausgelöst. Das ist normalerweise ein Hinweis auf Code im Plugin oder Theme, der zu früh läuft. Übersetzungen sollten mit der Aktion init oder später geladen werden. Weitere Informationen: Debugging in WordPress (engl.). (Diese Meldung wurde in Version 6.7.0 hinzugefügt.) in /customers/6/2/0/stsstudio.com/httpd.www/wp-includes/functions.php on line 6121 22. September 2017 – stsstudio.com

யேர்மன் தமிழ்கல்விச்சோவை நடத்தும் 20வது ஆண்டுபரிசளிப்புவிழா 07.10.2017

யேர்மனி டோட்முண் நகரில் சுவாமி விபுலானந்தர் அரங்கில் யேர்மன் தமிழ்கல்விச்சோவை நடத்தும் 20வது ஆண்டுபரிசளிப்புவிழா 07.10.2017 மாலை 14 மணிக்கு நடைபெறவுள்ளது…

என் மனதை அழுக்காக்கி. „கவிப்புயல்.கவிநாட்டியரசர் இனியவன்“

இறைவனை உணரவும்….. காதலில் வெல்லவும்…… காத்திருப்பு அவசியம்…….! உன் அழகுதான்….. என் மனதை அழுக்காக்கி…… அலையவைக்கிறது…………..! காதலிக்க தயாராகுபவர்…… இதயத்தை கல்லாக்கவும்…..…

வலிக்கிறது மனது!கவிதை மன்னார் பெனில்

வலிக்கிறது மனது மரணத்தை வெல்லும் சக்தியும் இல்லை அதை மனமுவந்து ஏற்கும் மனநிலையும் இல்லை உயிரிழையில் ஓரிழை அறுந்துபோனதினால் அங்கக்குறைவோடு அவதாரப்பயணம்…

வானத்தில் ஏறி…. -இந்துமகேஷ்

இருண்ட குகை ஒன்றினுள் ஒரு மந்திரவாதி! அவன் எதிரில் ஒரு நிலைக்கண்ணாடி. வாய்க்குள் எதையோ முணுமுணுக்கும் மந்திரவாதி தனது கையிலிருக்கும் சாம்பல்தூளை…

வணக்கம் ஐரோப்பா“நெஞ்சம் மறக்குமா“23.12.2017

இவ்வருடம் 01.01.17 யனரஞ்சக நிகழ்ச்சியாக ஓபகௌவுசன் நகரில் மண்டபம் நிறைந்த மக்களுடன் நடத்தப்பட்டதை அறிவீர்கள் இந்த ஆண்டும் ஒபகௌவுசன் நகரில் மீண்டும்…

„பசியில் எழுந்த பெரு வீரம்“தியாகிதீபன் நினைவுப்பாடல் வெளியீடு 26.09.2017

26.09.2017 அன்று தியாக தீபத்தின் 30 ஆவது ஆண்டு நினைவு நாட்களின் இறுதி நாளில் தியாகதீபத்தின் உயிர்க்கொடையை கவியாக்கி இசையாக்கி வானலைகளில்…