மூலதனம்!கவிதை கவிஞர்தயாநிதி

அழிவின் விழிம்பில் ஒழித்தலின் ஓரத்தில்.. ஓயாத துயரங்கள் இடையறாத இன்னல்கள் இராணுவப் பார்வைகள்.. பள்ளி சென்று மீளும் வரை கெடு பிடிகள்…

சுகந்தம் தரும் இயற்கை!கவிதை நகுலா சிவநாதன்

  ஆகா! வண்ண வசந்தமே சுகந்தம் தரும் சுகமே! ஆகாய விரிப்பில் சூரிய கதிரின் சுகந்தம் வீரியமாய் விளங்கிடும் விண்ணிறைந்த கதிராலே…

வெறுக்க வில்லை!கவிதை சுதர்சன் மட்டு நகர்

மனதை இறுக்கி இடியினை தாங்கி வாய்சவாடல்களை வெறுத்து கல்லாக்கப்பட்ட என் மனதை வார்த்தை கொண்டு இன்னும் ஏன் கலங்கடிக்கிறாய் உனை வெறுக்க…

காத்திருப்பு..!கவிதை கவிஞர்தயாநிதி

  விழி ஈர்ப்பு விசையில் விழுந்தேன்.. திசைகள் அறியாது தினமும் அசைந்தேன்.. ஒரு பாதி நினைவு ஒரு பாதி கனவுடன்.. கலையும்…

*** வஞ்சியுன் வாசம் போதும்***கவிதை ஜெசுதா யோ

கணமது ஒவ்வொன்றும் உன்னது ….கணிமுகஎழில் எண்ணியே கடக்கின்றன. மனமது ஒன்றான பின்னே உன்னது …..மன எண்ணமும் அதுவேஎன அறிந்தேன். பிணமது ஆனபோதும்…

இன்னும் இனியும்…. – இந்துமகேஷ்

„இந்த உலகம் நமக்குச் சொந்தமா? அல்லது இந்த உலகத்துக்கு நாம் சொந்தமா?“ „நாம் உயிர்வாழும்வரை இந்த உலகம் நமக்குச்சொந்தம்! அதற்குப் பின்னால்…

தாய் நிலம்.!கவிதை

  பார்வையில் படுவதெல்லாம் இன்று பட்டுப் போன எங்கள் மனங்களில் ஏக்கங்களால் தாக்குகின்றன. எல்லாம் பறி போயும் எம் தேச நினைவும்…