அவள் அழகில் நனைந்தது அந்திமழை !

இருள் நிறைந்த வானம் கரைந்து கரைந்தே தீர்கிறது  அவள் கூந்தல் இருளுக்கு அஞ்சி ! அவள் புன்னகைக்கு ஈடு கொடுக்க முடியாமலே…