உசிரைக்கட்டிப்போடாதே…

உன் கண்களென்னும் சிறைக்குள்ளே உசிரைக்கட்டிப் போடாதே அசரவைக்கும் புன்சிரிப்பில் அகத்தை அள்ளிப்போகாதே.. உயிர்த்துணை நானேயென்று உயில் எழுதி தந்த பின்பும் உசிருக்குள்…

நாடித்துடிப்பின்றி வீதியில் !

வான் கலமொன்று வீதியோரமாக… பாடிப்பறந்த கலம் ஓடி உருக்குலைந்து நாடித்துடிப்பின்றி வீதிக்கு வந்ததே… ஆட்டம் போடும் சில மனிதர் வாழ்வின் முடிவுகள்…

பாடகர், இசையமைப்பாளர், மதுரக் குரலோன் கண்ணண்.பற்றி ரி.தயாநிதி அவர்கள்பார்வை !

மதுரக் குரலோன் கண்ணண். யேர்மனி. ………………………….. யாழ் நல்லூரைப் பிறப்பிடமாக் கொண்டு இன்று யேர்மனியில் இசையாகம் செய்து வரும் கண்ணண். யேர்மன்…

ஊமையான நெஞ்சில்

உணர்விழந்தேன் உன்னை உற்று நோக்கிய ஒரு நொடி…. உனது அழகில்  உயிரும் ஆனது நோய் நொடி… உன் உறவானது என் இருவிழி…