நீயும் ஒர்தாயே ! (கவியாக்கம் கவிஞர் மயிலையூர்.இந்திரன்!

உன்னை வாழ்த்திவடங்குவோம்நீயும் ஒர்தாயே வலிசுமந்து வேதனைப்பட்டுபெற்ற பிள்ளையை தாங்கும்முதல் தாயே நீ வாழ்க ! குருதிகலந்து மூடிப்பிறக்கும்போதுமனம் சுழிக்காமல் கழுவித்துடைத்துகையில் ஏந்தி…