யேர்மன் தமிழ்க் கல்விச் சேவையின் இருபத்தெட்டாவது ஆண்டு நிறைவு விழா2017.10.07

அன்புடையீர்!

   யேர்மன் தமிழ்க் கல்விச் சேவையின் இருபத்தெட்டாவது ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் 2017.10.07 ந் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் பல்வேறு பாடசாலைகளின் கலைநிகழ்வுகளுடன், ஆசிரியர்களின் தமிழிசையும்,  சுவாமி விபுலாநந்தர் ஆவணப்பட வெளியீடும்

இடம்பெறவுள்ளன. இந்நிகழ்விற்கு தங்களை அன்புடன் அழைக்கின்றோம். விபரம்  இணைக்கப்பட்டுள்ளது.

 

  அன்புடன்

  ஜீவகன்

குறிப்பு.

அரங்கம் வழங்கும்

பாபு வசந்தகுமார் ( கனடா) தயாரிப்பில் முதன் முதல் உருவான சுவாமி விபுலானந்த அடிகளார் பற்றிய ஆவணப்படம் 07.10.2017 ந்திகதி டோட்முண்ட் நகரில் நடைபெறும் , யேர்மன் தமிழ்க் கல்விச்சேவையின் இருபத்தெட்டாவது ஆண்டு நிறைவுப் பரிசளிப்புவிழாவில் – முதன் முதலாக யேர்மனியில் பெருமையுடன் வெளியிடப்படவுள்ளது.

Merken