யேர்மனியில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த அகரம் சஞ்சிகையானது நூறாவது இதழ் சிறப்பாக வாழ்த்துக்கள்




யேர்மனியில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த அகரம் சஞ்சிகையானது நூறாவது இதழில் கால் பதித்துள்ளது சிறப்பு மட்டுமல்ல எழுத்துத்துறைக்கு மிகச்சிறப்புள்ளதானது

அத்தோடு இதன் ஆசிரியர் ரவிச்சந்திரன் அவர்களின் விடா முயற்சியே இந்த இதழின் சிறப்பு ,

படைப்பாளிகள் இணைந்திருக்க பல்வித சுவையோடு கூட்டாக்கி வா சகர்களுக்கு கொடுத்துள்ளதாலேயே இந்த இதழ் நூறாவது வெளியீட்டில் கால் பதித்ததுது இதன் வளச்சி இன்னும் சிறக்க வாழ்த்துக்கள்