Köln நகரத்தில் மானிப்பாய் இந்து கல்லுரி மகளீர் கல்லுரி பழைய மாணவர்கள் பொன்மாலைப்பொழுது

17.06.2017. அன்று Köln நகரத்தில் அருகில் அமைந்த Drolshagen என்ற கிராமத்தில்
மானிப்பாய் இந்து கல்லுரி மகளீர் கல்லுரி பழைய மாணவர்கள் மாணவிகள் ஒன்றுபட்ட ஒற்ருமையுடன் மாபெரும் பொன்மாலைப்பொழுது விழா மிகவும் சிறப்பாக நடைபெற்ரபோது எடுக்கபட்ட சில நிழல் படங்கள்!
இந்த விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்கள்.
மிகவும் சிப்பாக இந்த விழாவை ஏற்பாடு செய்த நிர்வாக குழுவினரான பெரும் மதிற்புக்குரிய திருமதி.விக்கினேஷ்வரி பத்மநாதன். அவர்களுக்கும் எனது சிறப்பான நல்வாழ்த்துக்கள்.
நன்றி….
என்றும் உங்களை நேசிக்கும் உங்கள் அன்பு அவைத்“தென்றல் அறிவிப்பாளர்
வல்லிபுரம்
திலகேஸ்வரன்.