அம்மா !கவிதை தேவதி

  கண்ணை போல எம்மைகாத்து வளர்த்த அம்மா உன்னைப்போல உதவயாருமில்லையே எமக்கு துன்பம் என்றிடில் இதயம் மிகவும் வருந்துவாய் எமது மகிழ்வு…

திருடன் படத்தின் முன் அட்டைப்படம் வெளியாகியுள்ளது

யேர்மனியில் இருந்து மிகவிரைவில் வெளிவர இருக்கும் திருடன் குறும் படம் அதற்கான காட்சிப்படுத்தல் நிறைவாகி படத்தொகுப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றது இளம்…

பன்முக ஆளுமை „கலையருவி“ கே.பி.லோகதாஸ்!

ஐரோப்பாவின் வானொலி,தொலைக்காட்சி,திரைப்படங்கள், குறும்படங்கள்,மேடை நாடகங்கள் மூலம் இன்றும் தமிழ் மக்கள் மத்தியில் இளமையுடன் வலம் வந்து கொண்டு இருக்கும் இனிய கலைமகன்…

இசையமைப்பாளர் இசைப்பிரியன் பிறந்தநாள்வாழ்த்து 14.05.17

தாயத்தில் இருந்து தன் இசைப்பணிதொடங்கி இன்று புலம்பெயர் நாட்டில்  தன்பணி புரிந்துவரும் இசையமைப்பாளர் இசைப்பிரியன் இன்று தனது  பிறந்தநாளை மனைவி ,பிள்ளைகள்,…

பன்முக ஆளுமையாளரான திரு தர்மன் தர்மகுலசிங்கம் அவர்களின் மணிவிழா

பன்முக ஆளுமையாளரான திரு தர்மன் தர்மகுலசிங்கம் இன்று வயன் (vejen) மாநகரில் தனது மணிவிழாவைக் கொண்டாடுவதோடு மணிவிழாமலரையும் வெளியிட்டு  தமிழ்புகழ் என்று…

„உடல்“ சஞ்சிகை சிறப்பிதழ் வெளியீடும்.13.05.2017

13.05.2017 இன்று கடந்த ஆண்டு பிரான்ஸில் நடைபெற்ற உலகத்தமிழ் நாடக விழா 2016. „உடல்“ சஞ்சிகை சிறப்பிதழ் வெளியீடும். பங்குபற்றிய கலைஞர்கள்…

சுவிஸ் நாட்டில் நடைபெற இருக்கும்(ஜூன் 4) தமிழன் 24 விருது

அன்புடன் அழைக்கிறோம்……. சுவிஸ் நாட்டில் நடைபெற இருக்கும்(ஜூன் 4) தமிழன் 24 விருது வழங்கும் விழாவில் பல நம்மவர் கலை நிகழ்ச்சிகளான…

தாயும் நீ! சேயும் நீ! – இந்துமகேஷ்

தான் வணங்கும் தெய்வத்துக்கு விதவிதமான உருவங்களை வடிவமைத்த மனிதன் அந்தத் தெய்வங்களுக்கெல்லாம் ஒவ்வொரு விலங்கினை வாகனமாக்கி அவற்றையும் வணக்கத்துக்குரியனவாக்கினான். தன்னுயிர்போல் பிற…

திருடன் படத்தின் நிறைப்பகுதி 09.05.17டோட்முண்ட் நகரில் ஒளிப்பதிவாகியது

திருடன் படம் சிறப்பாக டோட்முண்ட் நகரில் ஒளிப்பதிவாகியது திரு சிவலிங்கம் அவர்களின் பி. சி .என் றவல்ஸ் பணிமனையில் ஒளிபதிவாகியுள்ளது இதற்கான…

போகுமிடம்….கவிதை கவிஞர் தயாநிதி

அறியாத பயணம் அறியாத உலகம்… எதுக்கான குழப்பம் ஏதுமில்லா கலகம்… நிரந்தரம் இல்லாத வாழ்வில் நிரந்தரமான போர் மேகம்… கலையாதா.. விரும்பிய…

வைர விழாக் காணுகிறார் திரு.தருமன் தர்மகுலசிங்கம்

அரசியல்வாதியும் படைப்பாளியும் எனது முகநூல் நண்பருமான டென்மார்க்கில் வாழும் திரு.தருமன் தர்மகுலசிங்கம் அவர்கள் இன்று வைர விழாக் காணுகிறார் என்று அறிந்து…