இசைவேந்தன் S.S. தில்லைச்சிவம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 14-07-2018

பரிசில்வாழ்ந்துவரும் இசையமைப்பாளர் „“ இசைவேந்தன் S.S. தில்லைச்சிவம் இன்று தனது குடும்பத்தினருடனும், உற்றார், உறவினர்களுடனும், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார்
கலைவளம் போருந்திய இனிய கலைஞர் S.S. தில்லைச்சிவம் ஆவர்களைஅனைவரும்வாழ்த்தி நிற்கும் இவ்வேளை
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
எஸ்.ரி.எஸ். இணையத் தொலைக்காட்சி
நவற்கிரி இணையம்
இணைந்து வாழ்த்தி நிற்கின்றது
„“ இசைவேந்தன் S.S. தில்லைச்சிவம் அவர்களின்
பிறந்தநாளில் வாழ்த்துவோம்வாருங்கள்14-07-2018
கீழ்ந்திரன் அவர்களின் வாழ்த்து இணைக்கப்பட்டுள்ளட
ஈழநிலவோடு கலந்த
இன்பமான காலங்கள்
ஈழமண்ணோடு கரைந்த
நீ தந்த கானங்கள்
முகம் தெரியாதகலைஞர்கள்
பலரைஉருவாக்கினாய்
முத்தமிழால் பலபாடல்
மெட்டமைத்தாய்
ஆலமரமாய் என்னை
உலகறியச்செய்தாய்
என் வரிகளை பாடலாய்த்தந்தாய்
வாழ்க உன்புகழ் என்று வாழ்த்துகின்றேன்
நலமோடு இன்பமாக வாழ பிறந்தநாளில்
வாழ்த்துகின்றேன் வாழ்க பல்லாண்டு காலங்கள்
„அசோத்ரா கலைஞர்கள் சுற்று“ இவாழ்வில் சிறந்தோங்க வாழ்த்தி நிற்கின்றது