கவிஞர் பாடகர் எழுத்தாளர் பூபாலசிங்கம் பிரதீபன் பிறந்தநாள் வாழ்த்து 24.09.2019.

கவிஞர் பாடகர் எழுத்தாளர் பூபாலசிங்கம் பிரதீபன் அவர்கள் 24.09.2019. இன்று தனது பிறந்தநாள் தன்னை குடும்பத்தினருடனும்,உற்றார் ,உறவினர்,,நண்பர்கள் நோய் நொடி இன்றி பல்லாண்டுகாலம் பெருவாழ்வு வாழ்கவென
அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
குமாரு. யோகேஸ்

கீழ் யோ.புரட்சி பதிவுகள் இணைக்கப்பட்டுள்ளது

குமாரு யோகேஸ் எனது அன்புக்கும் பெரும் மதிற்புக்கும்
உரிய எனது ஆசான் பூபாலசிங்கம் பிரதீபன்
அவர்களுக்கு. 24.09.2019. இன்று பிறந்தநாள்!!.இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள் பிரதீபன் அண்ணா..

பிரதீபன் அண்ணாவுக்கு யோ.புரச்சி எழுதிய கவிதை

கவிஞகம்போடியா மாநாட்டில் கலந்த பூ.பிரதீபன் மண்தொட்ட நாள்.

பிற தீபமே
தேவையில்லை.
பிரதீபன் இருக்குமிடத்தில்.

பூ…பாலசிங்கம் தந்த
பா…பாலசிங்கம் இவன்.

கருவானம் இவன்
‚செவ்வானம்‘ நூல் தந்தான்.
யோகம் தெரிந்த யோகன்.
போகம் விரும்பா யாகன்.
பலருக்கு நாதன்
சொல்லிலே நாவன்.

திருமலை பூத்த
பெருமலையே!
திறந்தேன்
என் வாழ்த்தலையே.

நிலம் வந்த நாளில்
உளம்நிறை வாழ்த்தொலிகள்.

யோ.புரட்சி,
24.09.2019..