குமாரு. யோகேஸ் கதிரொளி கலைக்கூட கலைஞர்கள் நடிப்பில் நாடகம் அரங்கேறியது

குமாரு. யோகேஸ் கதிரொளி கலைக்கூட கலைஞர்கள் நடிப்பில் நாடகம் அரங்கேறியது
கலைஞர் பொதுத்தொண்டர் குமாரு. யோகேஸ் சுடன் பலர் இணைந்துநடித்த பிரதேச சபை
தேர்தலில் பெண்களுக்கும் சமத்துவம் கொடுக்க வேண்டும் என்ற தலைப்பில் உருவான நாடகம் 

இன்று01_12_2017கதிரொளி கலைக்கூட கலைஞர்களுடன் இணைந்து நடித்தள்ளார் எமது மண்ணின் கலைவடிவங்கள் நடிப்பின் திறன்கள் சிறக்க இவர்போன்ற கலைஞர்கள் முல்லை மண்ணில் உழைத்து வருவதனால் கலையின் சிறப்பு சிறந்து நிற்கின்றது இவர்கள் கலைப்பணி தொடரவாழ்த்தக்கள்