***சிரிக்கும் சீர்கேடுகள் ***

 

சின்னத்திரையில் வருவதெல்லாம் வெறும்
சிந்தனையும் கற்பனையும் அல்லவே!!
சின்னாபின்னமாகும் எம்மினிய குடும்பங்களின்
சீர்கேடுகள் தான் அங்கே சிரிக்கின்றன.
சிலரது வாழ்வின் சில ரகசியங்களும்.
சிலுமிஷக்காரரின் சூழ்ச்சியும், சூதும்தான்
சிரிப்பொலி மறந்து எம்மை சோகமாக்குகின்றன.
சீரியலின் ஆதிக்கம் எம்மை ஆட்கொண்டதே
சீரியஸாக எம்கதை அதிலே நடப்பதால்தான்.
சீறிப்பாயும் சிலகதைகளின் வில்லங்கமானவர்கள்,
சின்னத் திரையில் தான் மட்டுமல்ல…… ……
ஆக்கம் .சீரியல்நேசன்