யேர்மனி சுவெற்றாவில் வாழ்ந்துவரும் ஐெயந்திநாதகுருக்கள் 25.06.18இன்று தனது பிறந்தநாளை மனைவி பிள்ளைகள் உற்றார் உறவினர் நண்பர்களுடனும் கனகதுர்கை பத்தர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர்
சிரித்த்த முகத்தழகன்
சிங்காரப்பேச்சழகன்
சின்னஞ்சியவர்கள்
நெஞ்சம் கவர் அழகன்
புறப்பின் பயன் அறிந்து
புன்னியங்கள் செய்துடுவார்
பூ மலர்தொடுத்து அன்னை
ஆசிதனை பெற்றிடுவார்
கொடுத்து நற்பணியில்
தன்னையும் இணைத்திடுவார்
கொள்கையோடு அன்னைக்காய்
சேவையும் செய்திடுவார்
ஸ்ரீ கனகதுர்கையின்
சிங்காரப்பத்தரே
சிறந்து நீர்வாழ
அவளுண்டு உமக்காக
சீரோடுவாழ்ந்திடவே
நாம்வாழ்தி நின்கின்றோம் வாழ்க வாழ்க வளம்கொண்டு என்றென்றும்