டோட்முண்டில் மக்களும் வர்த்தகர்களும் இணைந்த பொங்கல் விழா கொறோனாக்காலத்தால் இந்த ஆண்டும் இடை நிறுத்தம்

டோட்முண்டில் ஆண்டு தோறும் நடைம் பொறும் மக்களும் வர்த்தகர்களும் இணைந்து நடாத்தும் பொங்கல் விழா கொறோனாக்காலத்தால் இடை நிறுத்தப்பட்டுள்ளது,

மக்களின் சுகாதாரமும், மக்களின் உடல் நலமும் முக்கியம் என்ற நோக்கில் மீண்டும் திரிவு படுத்தல் கொறோனா பரவி வருவதாக உலக நாடுகள் பயம் கொள்ளும் இந்த வேளையில் நாம் பொங்கள்விழா இந்த ஆண்டும் நடாத்துவதை நிறுத்தியுள்ளோம் என்பதை உறவுகளுக்கு அறியத்தருகின்றோம்.

சுகாதார நிலை சுமூகமாக மாறியபின் மீண்டும் நாங்கள் ஒன்றிணைந்து பொங்கல் விழா தொடர்வோம் அணைவருக்கும் முன்கூட்டிய இந்த ஆண்டில் கொங்கல் வாழ்த்துக்கள் !

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert