டோட்முண்ட் தமிழாலய25வது நிறைவுவிழா 11.03.2018

யேர்மனிடோட்முண்ட் தமிழாலயமானது பெற்றோர்களின் ஒத்துழைப்பாலும் ஆசிரியர்களின் பணித்திறனாலும் நிர்வாகத்தினரின் அதி சிறந்த செயல்பாட்டினாலும் 120 மாணவர்களைக்கொண்ட ஓர்சிறப்புக்கும் இது வித்திட்டுள்ளது.

அத்தனை சிறப்பையும் தன்வசம் கொண்ட டோட்முண்ட் தமிழாலயம்11.03.2018 தனது 25 வது நிறைவுவிழாவைக் கொண்டாடுகின்றது

நிகழ்வுகள் அனைத்தும் மதியம் 12 மணிக்கு ஆரம்பமாகி

மங்களவிளக்கேற்றல்
அகவணக்கம்
தமிழாலயகீதம்
வரவேற்புரை
தமிழாலயமாணவர்களின் கலைநிகழ்வுகள்
நாடகம்
மதிப்பளிப்புக்கள்
நன்றியுரை என நிகழ்வுகள் நிறைவாகவுள்ளது
இதில் கலந்துகொள்ள அனைவரையும் அழைக்கின்றார்கள் பெற்றோர்கள், நிர்வாகிகள், ஆசிரியர்கள்மாணவர்கள்,