தமிழ் சினிமாத்துறை அறிமுகம் செய்யும் கலைஞர் வேலு சீலன்

தமிழ் சினிமாத்துறை அறிமுகம் செய்யும் கலைஞர் ? கிளிநொச்சி மண்ணில் பிறந்த வேலு சீலன்

 

இவர் கிளிநொச்சி மண்ணில் பிறந்து மலேசியாவில் தனது கலைப்பயணத்தை இந்தியா மலேசிய இலங்கை கலைஞரோடு இணைந்து சினிமா உலக பயணத்தை தொடர்ந்து வருகிறார்.

இவர் சமுகத்தின் மீது அக்கறை கொண்ட அற்புதமான கலைஞர் சமுகத்தின் அவலத்தை ஆவணப்படமாக இயக்கி வருகிறார் இவரது கனவும் சிறந்த இயக்குனர் மற்றும் படதொகுப்பாளர் ஆவதே.
மாற்றுத்திறனாளிகள் பற்றிய „ஏகலைவம்“ எனும் ஆவணப்பட இயக்குனராகவும் மற்றும் மலேசியா குறும்படங்களில் படதொகுப்பாளர் ஆகவும் இவரது கலை பயணம் பயணிக்கிறது. அது மட்டும் இல்லை இவர் ஒரு சிறந்த கலை முயற்சியாளர் திறமை உள்ள கவிஞர் மற்றும் பாடல் ஆசிரியர்களை சிறகுகள் குழுமம் மூலம் ஆதரவு கொடுத்து வருகிறார்.

இவரின் முக்கிய சமுக பணி விசேட தேவைக்கு உட்பட்ட எம் உறவுகள் வளர்சிக்காய் பாடுபட்டு வருகிறார் இவரது சேவைக்கு தலை வணங்கி வாழ்த்து கூறுகிறது இலங்கை தமிழ் சினிமாத்துறை வாழ்த்துக்கள் கலைஞரே ???