திரு.வி.சபேசன் அவர்களது பெருமுயற்சியில் ஆடல் அரங்கம் திறந்து வைக்கப்பட்டது. இந்த அரங்கம்

இன்று (06.07.2019 ) யேர்மனி டோட்மூண்ட் நகரில் திரு.வி.சபேசன் அவர்களது பெருமுயற்சியில் ஆடல் அரங்கம் திறந்து வைக்கப்பட்டது. இந்த அரங்கம் எதிர்காலத்தில் பல கலைஞர்களுக்கு பயற்சி எடுக்க கரம்கொடுக்கும் அரங்கமாகத் திகழும் என்பது திண்ணம். 
அத்துடன் இன்றையதினம் தமிழர் அரங்கத்தில் திரு.வி.சபேசனின் கதை வசனம் இயக்கத்தில் உருவான குறும்படம் -துணை- திரையிடப்பெற்று பெரும் வரவேற்பைப்பெற்றுக்கொண்டது.

பலர் இவ்விழாக்களில் கலந்துகொண்டு கலை வளர க்கரம்கொடுத்தது மகிழ்சியான செய்தியாகும்